சஜீவ சமாதி, ஜீவ சமாதி, இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. வள்ளலார் ஒளிதேகம் பெற்று அரூபமாக மறைந்தார். ஷீர்டி பாபா உயிர் நீத்தபின் ஜீவ சமாதியில் கிடத்தப் பட்டார். ராகவேந்திரர் இன்னும் உயிரோடு சஜீவ சமாதியில் அமர்ந்துள்ளார். இதுபோக இன்னும் சமாதி நிலைகள் உண்டு. சித்தர்கள் கற்பம் உண்டு நிர்விகல்ப சமாதியில் அமர்ந்தபின் பலகாலம் கழித்து இயல்பாக எழுந்து வருவார்கள். இந்த அடிப்படைப் புரிதல் இருந்தால் தர்க்கம் எழாது.
No comments:
Post a Comment